ஒட்டன்சத்திரம் மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலித் சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தார்.
இவ்விழாவில் தோழமைக் கட்சி நண்பர்களும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More Stories
மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.
குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து….News imageகுளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் குவிந்த கிராமமக்கள்
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழு(FST/SST/VST) அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய புகைப்படம் 11-3-2026