திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
More Stories
மதுரை வழக்கறிஞர் சங்கம் ஜாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” – நாராயணசாமி
05-06-2026