பழனியில் வீடற்றோர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளையொட்டி நகர திமுக சார்பில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் வேலுமணி, துணை செயலாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் கே சுரேஷ், இந்திரா திருநாவுக்கரசு, மற்றும் அழகேசன், மனோகரன், மாவடியான், மாரிமுத்து ஆகியோர் உள்ளனர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளையொட்டி நகர திமுக சார்பில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உடன் இருந்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ100 கோடி நில மோசடி வழக்கு