March 5, 2026

திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுகாதார உட் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் ஆகியவை அமர்ஜோதி கார்டன் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் துவக்க விழா நடைபெற்றது அந்த விழாவில்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மற்றும்  மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ். மரு. மணிஷ் நாரணவரே இ.ஆ.ப. திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவர்

மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்  மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி.

தம்பி ஆர் கோவிந்தராஜ்.திமுக பகுதி செயலாளர்கள் ஜோதி.ராமதாஸ்.போலர் சம்பத்.மின்னல் நாகராஜ்.உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர் 

Spread the love