திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுகாதார உட் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் ஆகியவை அமர்ஜோதி கார்டன் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் துவக்க விழா நடைபெற்றது அந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ். மரு. மணிஷ் நாரணவரே இ.ஆ.ப. திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவர்

More Stories
திருப்பூர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு 6 மாவட்டங்களைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் தேர்தல் அலுவலருக்கான பயிற்சி வகுப்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புகைப்படம்
பெரம்பலூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்டப் பொறுப்பாளர் ஜெகதீசன் அறிக்கை.