தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில், குப்பைகளை நான்கு விதமாக பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வார்டு கவுன்சிலர்கள் ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், சுகாதார துறை ஆய்வாளர், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி

More Stories
வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்களில்
அண்ணாமலையின் புதிய இயக்கத்தை வரவேற்று திருப்பூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் இராஜதானி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ம சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் ஆய்வு மேற் கொண்டார்.