வடுகபட்டி அரசு பள்ளியில்,சாதனை மாணவர்களுக்கு பரிசு தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம், 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக போடி குறிஞ்சி டெக்னாலஜி சொலுசன் நிர்வாக தலைவர் பிரபு கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
தேனி மாவட்டம்

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா