தேனி மாவட்ட விளையாட்டு விளையாட்டு அரங்கத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் மை பாரத் மாவட்ட அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
தேனி மாவட்ட

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்