தேனி வடக்கு மாவட்டம் பி.சி.பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பி.சி.பட்டி பேருராட்சியில் முக்கிய பிரமுகர்களிடம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன்எம்.பி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி கணேசன் பேரூர் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முக்கிய பிரமுகர்களிடமும், சமுதாய பிரமுகர்களிடமும் வர்த்தக பிரமுகர்களிடமும் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொண்டனர்.
தேனி வடக்கு மாவட்டம் பி.சி.பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.