நாமக்கல் நகரில் ஹோலி பண்டிகை விழா நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சமூக நல்லினக்கத்தை ஏற்படும் வகையில் அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இடையில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார். திரளான பிரமுகர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

More Stories
அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று(07.03.2026)
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த