தமிழக முதல்வரால் அடையாளம் காணப்பட்ட பா. ராணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி இது முன்னேற்றத்திற்கான ஆட்சி என்றும் /ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய திட்டங்களை வழங்கியுள்ளது என்றும் பேசினார் .
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .

More Stories
புதுக்கோட்டை
திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை – பின்னணி என்ன?
புதுக்கோட்டை