நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு …. குழந்தைகளுக்கு விசில் வழங்கியும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் பிரச்சாரத்தை துவக்கினர் .
தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள வி.நகர் பகுதியில் தவெக.கட்சியின் சார்பாக
வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
More Stories
மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து… கால்களை இழந்த இளைஞர்கள்…
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை 4-வது நாளாக ரத்தானதால் பயணிகள் அவதி
இராசிபுரம்: பல மணி நேரமாக போதமலையில் பற்றி எரியும் காட்டுத்தீ : அரிய வகை மரங்களும் மூலிகை செடிகள் கருகும் அவலம்.