சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 789 ஊக்கத் தொகை என்றும் நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!

More Stories
“மேகமலை விவகாரத்தில் அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” – வைகோ
“தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்