பழனியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தோழர்.பாண்டி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். நகர செயலாளர் வேலுமணி, காங்கிரஸ் முருகானந்தம், போர்கொடி ஏந்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
இராசிபுரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை.
09-07-2026
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய நுழைவாயிலில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை