பழனியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தோழர்.பாண்டி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். நகர செயலாளர் வேலுமணி, காங்கிரஸ் முருகானந்தம், போர்கொடி ஏந்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்