பழனி ஏப்ரல் 29
பழனி முருகன் மலை கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை பணம் என்னப்பட்டது. இதில் பணமாக ரூபாய் 6 கோடியே, 97 லட்சத்து, 8 ஆயிரத்து,187 கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 2240 ம், தங்கம் 1.035 கிலோவும், வெள்ளி 16.793 கிலோவும் கிடைத்தது. மேலும் பழனி திரு ஆவிணன்குடி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 20 லட்சத்தி, 53 ஆயிரத்து, 634 கிடைத்தது. பழனி மீனாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 18,480 ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் 1 லட்சத்து, 21 ஆயிரத்து, 137 கிடைத்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 20.868ம் கிடைத்தது. ஆக மொத்தம் ரூபாய் 7 கோடியே, 19 லட்சத்தி, 22,306 கிடைத்தது. உண்டியல் என்னும் காணிக்கை நிகழ்ச்சியில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து பங்கேற்றார்

More Stories
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்
கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம்…. APR 29, 2026