பழனி ஏப்ரல் 27
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக பாண்டிச்சேரி சக்தி முருகன் கம்பெனி சார்பில் நன்கொடையாக 2 வதாக பேட்டரி பஸ் வழங்கப்பட்டது. பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே 37 எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி பொறியாளர் மோகன்ராஜ், பாண்டிச்சேரி சக்தி முருகன் கம்பெனி உரிமையாளர்கள் பங்கேற்றனர்

More Stories
ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விருதுநகரை பசுமையாக மாற்றும் ஆலமரம் அமைப்பு
விழுப்புரத்தில் களைகட்டிய ‘கூவாகம் திருவிழா – 2026’
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது