பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என்.செல்வகுமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் கோயில் சூப்பிரண்டு முருகேசன், முருகன் சா மில் காலிங்கராயன், மருதுசாமி, கோயில் குருக்கள் கார்த்தி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்
பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு