திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகு சட்டமன்ற நிதி, 26.65.
மாவட்ட ஊராட்சி நிதி 13.03.லட்சம் மொத்தம் ரூபாய் 39.68. லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் திரு.வேல் குமார் சாமிநாதன், காளிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொண்ணு லிங்கம், சுகன்யா வடிவேல், பேரவை துணை செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் குமாரசாமி, பொன்னுசாமி, சுரேஷ், வீரப்பன், குப்புசாமி, தேவராஜ், செல்வம், காளியப்பன், சரவணகுமார், ஒப்பந்ததாரர் ஈகிள் ஜ இன்ப்ராஸ்
டிரக்கர்ஸ்,சதிஸ்.ஆசிரியப் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
திண்டுக்கல் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திண்டுக்கல் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயத்தில் ஓட்டு சேகரித்து உதயசூரியன் சின்னத்தில் சபை மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்
திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய மாதா தெரு போடிநாயக்கன்பட்டி தெய்வசிகாமணிபுரம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார் உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ராஜப்பா திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் திண்டுக்கல்இந்திய தேசிய காங்கிரஸ்
சாத்தூர்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியில் இருந்த 60க்கும் மேற்பட்டோரின் நிலை?