கடந்தகால திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி, கடையக்குடி, வலையம்பட்டி, மற்றும் வன்னியம்பட்டி கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது சொல்லி செய்ததையும், சொல்லாமல் செய்ததையும், விசாலமாய் நீளும் நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறி தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

More Stories
இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
’’செல்வச் செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு மக்கள் கஷ்டங்கள் தெரியுமா..?’’
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…