ஜூன் 9
அதிமுக மறைந்த முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு குணசேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 35 வது வார்டு கிளை கழகம் மற்றும் வாலிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் வாலிபாளையம் நால்ரோடு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கவிதா குணசேகரன். மருத்துவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பூமிஷ் குணசேகரன். மற்றும் கழக நிர்வாகிகள் 35 வது வட்ட கழக நிர்வாகிகள் வாலிபாளையம் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்,,,

More Stories
ரெட்டியார்சத்திரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி உட்பட 3 பேர் கைது, 56 கிலோ கஞ்சா பறிமுதல் – எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் – பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை
சாயல்குடி ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகார் – மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்ய கோரிக்கை