அதனைத் தொடர்ந்து
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்
மதுரை மாவட்டம்,மதுரை மேற்கு வட்டம் பெத்தானியாபுரம். குருதியேட்டர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாநகராட்சி துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்,
அவர்கள் உடன் உள்ளார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்