சென்னை: மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு 3 மடங்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான் என்று அவர் கூறியுள்ளார்.
மின்கட்டணம் அதிகரிப்பு புகார் : அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

More Stories
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா யார் கட்டுப்பாட்டில்?
ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்: முதல்வர் விஜய் புகழாரம்
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின்