இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என டிரம்ப் கருத்து…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
“ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறார், இளைஞர்களை சுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு