இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகையில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.


More Stories
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் தயங்காது: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திருச்சியில் விஜய் தொகுதியில் ‘சர்ப்ரைஸ் வாக்கிங்’ வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
சேப்பாக்கம் தொகுதியில் ரூ.2.50 கோடி பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை