இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகையில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.


More Stories
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்
திருப்பூர்