காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், ஜூலை 6 மற்றும் 7 (2026) ஆகிய இரு நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது
இராமநாதபுரம் மாவட்டம்

More Stories
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில்மேற்கூரை சூரிய மின் சக்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி
ஒட்டன்சத்திரத்தில்பூமிதானம், பஞ்சமி நிலங்களை மீட்க நிலம் மீட்பு கூட்டு இயக்கம் ஆலோசனை கூட்டம்
திருப்பூர்