ஆவணங்கள் சரிபார்ப்பு ஏப்ரல் 22 முதல் மே 19 வரை நடைபெறும். தகுதியுள்ளவர்கள் அல்லது ஆவணங்கள் விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும், இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

More Stories
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச் சான்று: கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம்
10th English exam : ஆங்கில தாள் சற்று கடினம்.. மதிப்பெண் குறைந்துவிடுமோ என மாணவர்கள் அச்சம்..