திருவாரூரில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்டத் தேர்தல் பிரசாரத்தைத் தனது சொந்த ஊரான திருவாரூரிலிருந்து இன்று தொடங்கினார். முன்னதாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், இன்று திருவாரூர் தெற்கு ரதவீதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ