சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி மான மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கு, பழனி நகரத் தலைவர் ஆர் சண்முகநாதன், பழனி ஆண்டவரின் அருள் பிரசாதம் வழங்கினார். மாநில செயலாளர் மணிக்கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில், அய்யலூர் முருகன், வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன், ஆகியோர் உடனிருந்து வழங்கினர்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

More Stories
கிராமப்புற ஏழை மாணவனுக்கு அரசுப் பள்ளியில் கல்வி பயில அனுமதிக்க உதவிய வி.சி.க இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சு.வடிவேல்
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்இரத்ததானம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
“அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் சக்கரவாள நல்லூர் மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு