சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி மான மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கு, பழனி நகரத் தலைவர் ஆர் சண்முகநாதன், பழனி ஆண்டவரின் அருள் பிரசாதம் வழங்கினார். மாநில செயலாளர் மணிக்கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில், அய்யலூர் முருகன், வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன், ஆகியோர் உடனிருந்து வழங்கினர்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில்
தேனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில் (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.