ஒட்டன்சத்திரம் மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலித் சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தார்.
இவ்விழாவில் தோழமைக் கட்சி நண்பர்களும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்
கீழக்கரையில் எஸ்டிபிஐ 18-ஆம் ஆண்டு தொடக்க தின பொதுக்கூட்டம்:
ஒட்டன்சத்திரத்தில்