இப்பிரச்சார பயணத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, தா.செல்லக்கண்ணு, மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் போர்கொடி ஏந்தி, காங்கிரஸ் குணசேகரன் உதயசங்கர், கணக்கன்பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்.பாண்டி அவர்கள் பச்சளநாயக்கன்பட்டியில் வாக்குச் சேகரிப்பு செய்தார்.

More Stories
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்