April 22, 2026

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை:-

நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திருப்பத்தூர் பகுதிகளில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு ஆஜரான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் அறிவுரை வழங்கினார்.

தேர்தல் பணியின் போது சட்டம்-ஒழுங்கை உறுதி செய்து, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Spread the love