மார்ச் 13
திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி விழாவினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப, மேயர்.ந.தினேஷ்குமார் , துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் வணிகவரி இணை ஆணையர் சா.முகமது அர்சத், திமுக பகுதி செயலாளர் முத்தனம் பாளையம் குமார்.கவுன்சிலர்கள் கோமதி குமார்.சாமிநாதன்.கவிதா நேதாஜி கண்ணன்.துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்