திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 69,389 பக்தா்கள் தரிசித்தனா். 20,247 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 6 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 69, 389 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20,247 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.72 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆடிபெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்