தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கேஜரிவால், மனீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
More Stories
‘‘நான் ஊழல்வாதி அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது’’ – தீர்ப்புக்குப் பின் கேஜ்ரிவால் கண்ணீர் பேட்டி!
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!
பண மோசடி வழக்கு | ”ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய முறையான அனுமதி” – அமலாக்கத்துறை தகவல்!