தூத்துக்குடி மாஸ்டர் பிளான்-2045 திட்டத்திற்கு அரசு ஒப்புதல்: அரசிதழில் வெளியீடு! தூத்துக்குடி. மார்.13 தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான புதிய முழுமைத் திட்டம் – 2045 (Master Plan-2045) திட்டத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.