தேனியில் ரூ 65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டம் வழங்கும் விழா. தேனி மாவட்டத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலான்மை துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரு 64.96 கோடி மதிப்பிலான நலத்.திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்