தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க.சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஆண்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள மயான சாலை, குமரபுரம், ஊர் காத்த மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வீடு, வீடாக சென்று பேரூர் செயலாளர் சரவணன், 4வதுவார்டு தி.மு.க.செயலாளர் அரிச்சந்திரன், மகளிர் அணி சத்யா, லாவண்யா, ஈஸ்வரி, கவுன்சிலர் சரவணகுமார், 18 வது வார்டு செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பாதுஷா, சந்திரன், கண்ணன், முன்னாள் ராணுவ வீரர் அரிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கை பிரதிகள் கொடுத்து ஆதாவு திரட்டினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்

More Stories
தமிழகத்தில் உடன்பிறப்பு இருக்கும்வரை.. பாஜகவுக்கு இடமே இல்லை- முதல்வர் ஸ்டாலின் சவால்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ராசிபுரம் நகராட்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.