தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க.சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஆண்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள மயான சாலை, குமரபுரம், ஊர் காத்த மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வீடு, வீடாக சென்று பேரூர் செயலாளர் சரவணன், 4வதுவார்டு தி.மு.க.செயலாளர் அரிச்சந்திரன், மகளிர் அணி சத்யா, லாவண்யா, ஈஸ்வரி, கவுன்சிலர் சரவணகுமார், 18 வது வார்டு செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பாதுஷா, சந்திரன், கண்ணன், முன்னாள் ராணுவ வீரர் அரிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கை பிரதிகள் கொடுத்து ஆதாவு திரட்டினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக மகாராஜன் எம்.எல்.ஏ.மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்