வடுகபட்டி அரசு பள்ளியில்,சாதனை மாணவர்களுக்கு பரிசு தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம், 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக போடி குறிஞ்சி டெக்னாலஜி சொலுசன் நிர்வாக தலைவர் பிரபு கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
தேனி மாவட்டம்

More Stories
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா
பழனி பெரியாவுடையார் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் ஸ்ரீ கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு
தேனி மாவட்டம்