சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சார பாடலை தேமுதிக வெளியிட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது பிரச்சார பாடல்களை வெளியிட்டுள்ளன.
அந்த வரிசையில் தேமுதிகவும் தற்போது பிரச்சார பாடலை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘திசையெட்டிலும் முழங்கட்டும் முரசு, நம் திசை மாற்ற வல்லதப்பா ஒரு அரசு. பெரும் தலைமைகள் கை கோர்க்க, இந்த இணையற்ற தமிழகம் இன்று சிறக்க, பிரேமலதா தலைமையில் அனைவரும் நாம் அதிகாரப் பாதையில் நடை போடுவோம்.’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

More Stories
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்