பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9-ஆவது முறையாக தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2026 – 27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாவது : “நிர்மலா சீதாராமன், இந்த நாட்டில் ஒரு பெண் நிதியமைச்சரொருவராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இத்தருணம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலொரு பெருமைக்குரிய விஷயமாகப் பதிவாகி நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி