பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு!!
மதுரை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
More Stories
‘காவல் மரணம், விலைவாசி, மின்கட்டண உயர்வு’ – தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்
“மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும்” – அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பம்..