பழனி பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு நீர் மோரினை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து வழங்கினார். திருக்கோயின் இச்செயலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்
அருகினில் அறங்காவலர் ஜி ஆர் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் உள்ளனர்
More Stories
*நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்/ அமைச்சர் மா. மதிவேந்தன் தனது மனுவை, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். திமுக அரசின் சிறப்பு வாய்ந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணி பலம் ஆகியவை தங்களுக்கு வெற்றியை தேடி தரும் என நம்பிக்கை தெரிவித்தார்*.
இராசிபுரம்: 5 ஆண்டு சாதனையை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்…
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்