June 7, 2026

பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது .

பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியின் உபயதாரர் பழனி ஸ்ரீ கந்த விலாஸ் என் .செல்வகுமார் ,நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன் ,மலைக்கோயில் கண்காணிப்பாளர் சரவணன் ,பேஸ் கார் பசுபதி ,முன்னாள் கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி எஸ். முருகேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் 

Spread the love