திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு.இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று(வண்டி எண் 76821),(வண்டி எண் 16811),(வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலம் பழுது பார்ப்பு எதிரொலி.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி