திருச்சி கோட்டை – ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு.இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று(வண்டி எண் 76821),(வண்டி எண் 16811),(வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாலம் பழுது பார்ப்பு எதிரொலி.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது