April 23, 2026

புதுக்கோட்டை 

 முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த அமைச்சர் ரகுபதி…

 புதுக்கோட்டை கீழ 3 ஆம் வீதியில் உள்ள ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருமயம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்…

Spread the love