சென்னை: பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 25 அல்லது 26-ம் தேதிகளில் பெரம்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More Stories
புதுச்சேரி | தவெக உடன் கூட்டணி சேர்ந்த ‘நேயம் மக்கள் கழக’த்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தலில் இருந்து பின்வாங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி?
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!